407
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட குழிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை 3 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து 60க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நி...

349
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சீர்காட்சி கிராமத்தில் வின்செனட் என்பவருக்கு சொந்தமான வீட்டு வளாகத்தில் செடி நடுவதற்காக தோண்டிய குழியில் சேதமடைந்த நிலையில் 15 கிலோ எடையுள்ள ஆனந்த ...

168
ஏற்காட்டில் வருகிற 22ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு 650 ரக ரோ...

351
ஒசூரை அடுத்த ஆனேகொலுவில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வரும் மாட்டு தீவன  தயாரிப்பு தொழிற்சாலையில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அவர்...

203
வந்தவாசி அருகே தவளகிரீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை செடிகள், மரங்கள் எரிந்தன. 1440 அடி உயரம் கொண்ட தவளகிரிஸ்வரர் மலையில் தீப்பற்றி எரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவ...

13212
6 மாத பயிரான கத்திரி செடியை 2 ஆண்டுகளுக்கும் மேலாக பலன் தரும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி நவீன முறையில் பயிரிட்டு வருகிறார். தடப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், சுமார் 6 ஏக்...

2591
சென்னை மாடம்பாக்கத்தில் சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் உயர் ரக கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்த என்ஜினியர், ரயில்வே ஊழியர் உளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பப்களில் கஞ்சா விற்பனை செய்தத...



BIG STORY