தமிழகத்தில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இதற்கான உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்றும் சுகாதா...
தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்த...
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்ற 64-வது பிரம்மோற்சவ விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில...
இந்தாண்டு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பிற்கு செல்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக...
2024 - 2025 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களின்தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.
சென்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழத்திருப்பாலக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து ...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வ...