367
மதுரையில் பெய்த கனமழை காரணமாக சாத்தையார் ஓடை உடைந்து மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம் இரண்டு நாளாகியும் வடியாமல் உள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்...

989
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்படுவதால் பயணிகளுக்கு ச...

2520
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, ஆசிரம நிர்வாகி பயன்படுத்தி வந்த அறை மற்றும் ...

1482
விழுப்புரம் - குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பல்வே...

1879
விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உற...

1397
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபியை போலீசார் கைது செய்தனர். மனநலம் குன்றியோர், ஆதரவற்றோருக்காக இயங்கி வந்த இந்த ஆ...

1654
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்து சுற்றி திரிந்த 2 சிறார்களை போலீசார் மீட்டனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களிடம் ரோந்து போல...



BIG STORY