வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை திருடியதாக கூறி தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதி சிவக்குமா...
மதுரையில் கடந்த ஆண்டு நடந்த + 2 தேர்வில் 2 மாணவர்களின்விடைத்தாள்கள் ஒரே கையெழுத்துடன் இருந்து இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்றது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் மற்றும் பெ...
கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக கைது செ...
கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு சம்பந்தப்பட்ட கோடநாடு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர்.
பி.ஆர்.எஸ்., மைதானத்தில் ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட போலி சான்றிதழ்கள் வீசப்பட்டது குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள...
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது தாய், அவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே கொலையாளி சதீசால், ச...