364
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கலை அ...

277
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் 2 கோடியே 58 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஆனி மாத பெளர்ணமி நாளில் திருக்கோயில் மற்றும் அஷ்டலிங்கம், திருநேர் ...

226
டெல்டா விவசாயிகளுக்கு 78 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு நீர் திறக்க தாமதமாகி வரும் நிலையில், 2,...

2286
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட ட்விட்டர் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக் வெளியிட்டுள்ள அறிக்க...

37965
பொன்னியின் செல்வன் முதலாவது பாகம் திரைப்படம் 9 நாள்களில் 355 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மணிரத்னம் இயக்கி ஏஆர் ரகுமான் இசையமைத்து வெளியாகியுள்ள அப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வ...

6778
தேர்தலில் கூட்டணி அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் வரை பாமக பேரம் பேசுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு, 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க, திமுக எம்பி தயாநிதிமாறனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் த...

4332
பங்குச்சந்தை முதலீடு ஆசைகாட்டி தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல விஐபி.க்களிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தென்காசியை சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பங்கு சந்தை முதலீடு நித...



BIG STORY