ஆம்பூர் தேவலாபுரம் ரெட்டிதோப்பு தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கற்கள் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரெய்லர் ஒன்று கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
அந...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பெயின்டர் ஒருவர் மொட்டை மாடியில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தபோது, கையில் இருந்த அலுமினியம் பிரஷ், மின் கம்பியில் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ ...
சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று இறந்த தந்தையின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது 16 வயது மகன் கண்ணீர் மல்க கை கூப்பி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் சவுதிக்கு கூலி வேலைக்...
காரைக்குடி அருகே, நீட் தேர்வில் 597 மதிப்பெண் பெற்ற ஏழை கூலித்தொழிலாளியின் மகன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் தனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்க...
தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், கடந்த 15ஆம் தேதி கூலி வேலைக்குச் சென்றபோது, பரிமளா என்பவரின் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மர்ம நபர்களால் கூலி தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற பழனிவேலின் உடல் கத்தியால் குத்திய ந...
ரஜினியின் கூலி படத்தின் டீசரில் தனது இசையை அனிருத் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்திருப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நட...