352
ராசிபுரத்தை அடுத்த வெள்ளக்கல்பட்டியில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வைரஸ் காய்ச்சலால் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த நிலையில், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறை...

2684
தீபாவளி பண்டிகையன்று கிருமிநாசினி பயன்படுத்திவிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என தமிழக பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை பொதுசுகாதார...

2352
மலேசியாவில் கோமாளி போல உடையணிந்த ஒருவர் வீடுகளுக்கு சென்று கிருமிநாசினி புகை மூலம் சுத்தப்படுத்தி வருகிறார். கோவிட் காலத்திற்கு முன், வீட்டு விசேஷங்களுக்குச் சென்று கோமாளி வேடத்தில் குழந்தைகளை கு...

4367
நாளை முதல் தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறக்கப்படவுள்ளதால், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலை சுத்தம் செய்வதுடன், பக்தர்கள் சமூக இடைவெளிய...

6801
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல் பகுதியில் வசிக்கின்ற ஆதிவாசி மக்களின் குழந்தைகள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல சென்ற சுகாதா...

8009
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப்பகுதி மக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீதி வீதியாக கிருமிநாசினி தெளிப்பதுடன் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கி முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு...

7287
கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்தியப்பின் சிகரெட் பற்ற வைத்த நபர் மீது தீப்பற்றி எரிந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்த நிலைய...



BIG STORY