3151
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம், கட்டடம், வங்கியிருப்பு உள்ளிட்ட 757 கோடியே 77 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்...

1891
வெடிச்சத்தத்துக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வரும் உக்ரைன் நாட்டு சிறுவர்களுக்கு, போர் சூழலை மறக்க வைத்து புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக சீனப் பெண் ஒருவர் ஓவிய வகுப்புகளை நடத்தி வருகிறார். கியி...

2269
கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்தி புழக்கத்தில் இருக்க அனு...

3571
ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காட்டில், தனியார் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 24 லட்ச ரூபாய் மோசடி செய்த வியாபாரி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்த...

3269
சென்னை போரூரில் இருந்து தியாகராய நகர் வழியாக மந்தைவெளி நோக்கி வந்த மாநகரப் பேருந்து சைதாப்பேட்டை தியாகி அரங்கநாதன் சுரங்கபாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கியது. அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழ...

2391
சீனாவில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், வடக்கு சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். ஸ்கியிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டை மையப்படுத்தி&nb...

1204
அர்ஜெண்டினாவில் காலி நிலங்களில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். கொரோனா ஊரடங்கின்போது வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான...



BIG STORY