திருவள்ளூர் மாவட்டம் சிறுகளத்தூரில் தாயை இழந்த பசுவின் கன்றுக்கு நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஹரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசு கன்று ஈன்ற மறுநாளில்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பங்கேற்ற தனியார் பெட்ரோல் விற்பனை நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிலர் அங்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள் மற்றும் மரக்கன்றுகளை போட...
தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் நர்சரி கார்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகின.
நர்சரி கார்டன் அடுத்த காலி மனையில் நிறுத்தி வ...
வடகொரியாவில் வருடாந்திர மரம் நடும் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள Mangyongdae தளத்தில் ஒன்று கூடி மரக்கன்றுகளை நட்டனர் இந்த ஆண்டு ஒன்ப...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்றுள்ளது.
ஒரு கன்றை மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடைய பசுமாடுகள், அபூர்வமாய் இரட்டை கன்றுகளை பிரசவிப்பதுண்டு.
...
நாகப்பட்டினத்தில் ஈன்றெடுத்த கன்றுக்காக பாசப்போராட்டம் நடத்திய பசுவின் தாயன்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகையைச் சேர்ந்த கணேசனின் பசுமாடு கடற்கரை சாலையில் கன்று ஈன்றது. இதனையடுத்து, ஆட்டோவில் கன...
கனடாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்நாடு முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளார்.
கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் (Antoine Moses), தனது 17 வயதில் மரக்கன்று...