283
விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் வேலைப்பாடுகளுடன் கூடிய முழு சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் ஜூன...

438
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோவில் குளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியின் போது 3 அடி உயரத்தில் 360 கிலோ எடை கொண்ட தலை கை கால் இல்லாத உடல்மட்டும் க...

316
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையின் மூன்றாம் கட்ட அகழாய்வில் முழுவடிவ சங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்கு வளையல்கள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெ...

469
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வீடுகட்ட பள்ளம் தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்...

412
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் கடந்த மாதம் 18ஆம் தேதி காணாமல் போன அறிவியல் ஆசிரியர் விக்டர் என்பவரின் உடல்  சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அரசு உதவி பெறும் ஆண்கள் ...

367
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முருகமங்கலம் என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லில் 600 ஆண்டுகளுக்கு முன் சம்புவராய மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான தடயங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவ...

1618
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் அணை, ரிஷிகங்கா மின்நிலைய...



BIG STORY