608
சென்னை அடையார் பரமேஸ்வரி நகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பாலு என்பவர், குப்பையை தரம் பிரிக்கும் போது பூக்களுடன் தங்க சங்கிலி இருந்ததைக் பார்த்து அதை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். ...

379
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அஜாக்கிரதையாக, செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, தனது செல்போனை ஒப்...

243
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அழுது கொண்டே சென்ற 3 வயது ஆண் குழந்தையை போலீசார் அரை மணி நேரத்தில் அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆத்விக் என்ற அந்த குழந்தை தனது தாய் சூப்பர் மார்க்கெட்டி...

299
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள மேட்டுவளவு என்ற பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கடத்த முயன்றதாகக் கூறி மூதாட்டி ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்...

504
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் ஆகியவை பூந்தமல்லி...

431
ராமேஸ்வரத்தில், மதுபோதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்களே பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். வட மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றி...

969
ஓசூரில், அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவற விட்ட மூன்றரை லட்ச ரூபாயை, ஓட்டுநரும், நடத்துநரும் மீட்டு அந்த பயணியிடமே ஒப்படைத்தனர். புருஷோத்தமன் என்பவர், தனது நிறுவனத்தில் கொடுத்து அனுப்பிய  மூன...



BIG STORY