400
எலும்பு முறிவு ஏற்பட்டு அகற்றப்பட்ட இடதுகைக்கு பதிலாக செயற்கை கை வழங்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 9-ம் வகுப்பு மாணவர் மனு அளித்தார். பரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் அழகுவசந்த்,...

578
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் விநியோகம் செய்யும் குடிநீரில் எலும்பு மற்றும் இறைச்சி கழிவுகள் வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.  21வது வார்டு பகுதியான கெண்டையூர், சாமப்பா ல...

336
கடலூர் மஞ்சக்குப்பத்தில் வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த வழக்கில் தாங்கள் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்ற 3 பேர் வழுக்கி விழுந்து காலில் மாவுக்கட்டு போடப்பட்டதாக ...

429
சென்னை டி.பி.சத்திரத்தில் கஞ்சா புழக்கம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த பெண்ணை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 2 பேர் வலது காலில் மாவு கட்டுடன் புழல் சிறையில்...

274
திருப்பூர் மாவட்டம் அவரப்பாளையத்தில், வீடு புகுந்து இளைஞரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான 7 பேரில் ஒருவர் விசாரணையின் போது தடுக்கி கீழே விழுந்ததில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு ப...

298
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பட்டண கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடு மருத்துவப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ம...

2107
பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய சம்பவத்தில் கைதான பிரவீன் மற்றும் சரவணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ...



BIG STORY