முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்னை பசுமை தீர்ப்பாயம் மூட உத்தரவிட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக எம்.சாண்ட் ரெடி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவுப்பாதையில் ஜேசிபியை கொண்டு பள்ளம் தோண்டி...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற மணல் கடத்தல் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பிஷப் உட்பட 6 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லிடைகுறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் க...
கர்நாடகாவில் நடைபெறும் கட்டட பணிகளுக்காக, தமிழகத்தின் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு தினமும் பல ஆயிரம் டன் எம்.சாண்டாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
அரசு அனுமதியுடன் எம்.சாண்ட் எடுத்துவரும் லாரி ஓட்டுனர்களிடம் போன் செய்து, மாமூல் பணத்தை முன்பணமாக கொடுக்கச் சொல்லி மிரட்டுவதாக, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மீது புகார் எ...