கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடியால் பறந்து வந்த கல்.. விவசாயி மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பலி May 12, 2024 280 வந்தவாசி அருகே எடப்பாளையத்தில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிதறிப் பறந்த கல் ஒன்று ஆறுமுகம் என்ற விவசாயியின் தலையில் விழுந்தில் அவர் உயிரிழந்தார். கல்குவாரியால் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள...