சென்னை மெரினா கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடியரசு தின விழாவின் 3 அலங்கார ஊர்திகள், பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒருவார காலம் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடியரசு தின ...
குடியரசுதின அணிவகுப்பில் இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்பட 21 ஊர்திகள் மட்டுமே இடம் பெறுகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகளை மத்திய அ...
தமிழ்நாடு அரசுக்குக் கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரக்கால ஊர்திகளின் பயன்பாட்டைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கரூர் வைஸ்யா வங்கி ச...
தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குற...