364
ராணிப்பேட்டை  எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். ...

235
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பாதையில் மற்ற வாகனங்களுக்கு வழி விடாத லாரியை மறித்து சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொல்லிமலை சோளக்காட்டியில் இருந்து மினிலாரி ஒன்று மற்...

356
திண்டிவனத்தில் மாணவர்களுக்கு போதை ஊசி மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக பட்டதாரி வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பெயரில் போலீசார் சென்ற போது அவர்களைக் கண்டு 5 பேர்...

415
பொள்ளாச்சி வெங்கடேச காலனி மற்றும்பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த பாஸ்கரன் என்கின்ற சுதாகரன்  என்பவரை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்த...

370
கும்பகோணத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, உடை மாற்றும்போது வாயில் வைத்திருந்த ஊசியை தவறுதலாக விழுங்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரைய...

393
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரின் 15 வயது மகன் ராகுல் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர், அவருக்கு வலுக்கட்டாயமாக போதை ஊசி போட முயன்ற...

1157
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் வளர்ப்பு நாய்க்கு ஊசி போட வந்த கால்நடை மருத்துவர் என்று கூறி  வீட்டுக்குள் நுழைந்த கூலிப்படை இளைஞர் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து வ...



BIG STORY