திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான மசாலாக்களை கடைகளில் வாங்காமல், மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து நேரடியாக அரைத்துப் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர...
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.
வெண்பல வட்டத்தில் உள்ள க...
பொள்ளாச்சியை அடுத்த கொல்லப்பட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அங்கன்வாடியில் வழங்க...
புழுக்கள் நெளிந்து, துர்நாற்றத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறக்கப்பட்டிருந்த 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றச் சென்ற அதிகாரிகளே வாந்தி எடுக்கும் நிலைக்குச் சென...
ஈரோட்டில் உணவகத்தில் பார்சல் வாங்கிய சப்பாத்தி கெட்டுப்போய் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். காந்திஜி சாலையில் பாலு என்பவருக்கு சொந்தமான கருப்பண்ணா உணவகத்...
ஆட்டுக்கால் பாயா, சூப் என ஓட்டல்களில் தேடிச்சென்று சாப்பிடும் ஆட்டுக்கால் சூப் பிரியர்களின் ஆசையில் அமிலத்தை வீசியது போல் அதிர்ச்சி சம்பவம் சென்னை சைதாப்பேட்டையில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டல்களுக்க...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டதால், மருத்துவமனை நுழைவு வாயிலில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு...