349
குடியாத்தம் அருகே கிராமப்புற இளைஞர்களுக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், தட்டப்பாறை அருகேயுள்ள மலை அடிவாரத்தில், வலி நிவாரணி மா...

805
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

528
திருவள்ளூர் மாவட்டம், சதுரங்கப்பேட்டை பகுதியில் பைக் மெக்கானிக் மோகன்தாஸ் என்பவரை இரண்டு இளைஞர்கள் கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாகத் தாக்கியது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதி...

475
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள டீக்கடைக்கு சனிக்கிழமை இரவு கஞ்சா போதையில் சென்ற இரண்டு இளைஞர்கள் ஓசியில் இஞ்சி டீ மற்றும் பூஸ்ட் போடச் சொல்லிக் கேட்டு தகராறு செய்த நிலையில், இருவரையும்...

287
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த அணைப்பாளையத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாப்பாத்தி என்பவரை தாக்கிவிட்டு, 2 இளைஞர்கள் ஆடு ஒன்றைத் திருடிக்கொண்டு பல்சர் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளனர். அ...

552
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் பகுதியில் உள்ள உணவகத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும் அதனை கையில் தரும்படி கேட்டு தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேர...

583
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பட்டா கத்தியை தீப்பொறி பறக்க உரசியபடி அதிவேகமாக காரில் சென்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சைதாப்பேட்டையைச் சேர்ந்த எழில் அர...



BIG STORY