315
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் ராமமூர்த்தி மற்றும் இடைத்தரகர் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காரணையைச்...

1101
2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ந...

3006
சென்னையை அடுத்த மணலியில் சினிமா பட விநியோகஸ்தரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மணலியைச் சேர்ந்த பியாரிலால் குந்தச்சாவிடம் சைதாப்பேட்டை  இடைத்தர...

3405
எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மற்றொரு அரசியல் பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்...

2636
அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகள் பல நாட்கள் காத்திருந்த...

7898
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஒரு முழு கரும்பு 15 ரூபாய் வீதம் இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். வழக்கமாக துண்டுக் கரும்ப...

1119
நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான இடைத்தரகர் வேதாச்சலத்தின் 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வேதாச்சலம் கடந்த14ம் தேதி ச...



BIG STORY