அயோத்தியில் பா.ஜ.க. வென்றிருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கூறினார்.
மதுரையில் உள்ள தமது மடத்தில் பேட்டியளித்த ...
தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இ.வி.எம்., விவிபேட் ஆகியவை குறித்து தாங்கள் ஆய்வு செய்து அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளதாகவும் உச்சந...