547
திண்டிவனத்தை அடுத்த நொளம்பூர் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பாலாஜி என்ற 32 வயது இளைஞர், திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்....

561
கரூர் காணியாளம்பட்டியிலுள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை முறுக்கி, அதீத சப...

355
ஜெர்மனின் கரோலினென்பிளாட்ஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். காரிலி...

438
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பாலமுருகன் என்பவர் மீது மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையி...

329
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்...

339
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கால்நடை சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை முத்து என்ற இளைஞர் திருடி தப்பி செல்ல முயன்றதாக கூறி, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கி ப...

288
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...



BIG STORY