603
திண்டிவனத்தை அடுத்த நொளம்பூர் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பாலாஜி என்ற 32 வயது இளைஞர், திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்....

623
ஒரு தலை காதலை ஏற்காததால் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டிய ஐ.டி ஊழியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.  சென்னையை அடுத்த பெருங்களத்தூரில்...

596
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாலையை கடக்க முயன்ற மொபட் மீது மோதி கீழே விழுந்த பெண் மீது காரை ஏற்றிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். குஞ்ஞுமோள் என்ற பெண் தனது தோழியுடன் கடையில் பொருட்கள் வாங்கி...

476
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி கழுத்தில் ம...

544
காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். எஸ்.எம்.எஸ். பள...

456
குடியாத்தம் அருகே கிராமப்புற இளைஞர்களுக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், தட்டப்பாறை அருகேயுள்ள மலை அடிவாரத்தில், வலி நிவாரணி மா...

544
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பாலம்பட்டியில் டெம்போ மீது எதிரே அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பைரோஜி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற சிறுவன் படிப...



BIG STORY