1012
சினிமா துறையில் நடிகர்கள் அஜித், விஜய் போன்ற  ஒரு சதவீதம் பேர் மட்டுமே நன்றாக உள்ளதாகவும், மற்ற 99 சதவீதம் பேரின் வாழ்வில் ஏழ்மை நிலவுவதாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர...

560
கேரள திரைத்துறையில் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாகவும், அதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் நடிகர் மம்முட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த...

869
தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அண்மையில் கலைக்கப்பட்ட மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன் லால் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்திய...

522
கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக வங்காள நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துவரும் நிலையில், அவர் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது...

418
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ரோதட்டூர் யர்ரகுன்ட்லா சாலையில் வாகன தணிக...

346
புதுச்சேரி வில்லியனூர் அருகே இயங்கிவரும் வாசனை திரவிய நிறுவனத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 3-...

165
ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்காவில் 85-வது சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்...



BIG STORY