222
திருச்செந்தூர் அருகே, அடைக்கலாபுரத்தில் வேளாண்துறை சார்பில் மின் தூக்கி இயந்திரம் மூலம் பனைத் தொழிலாளர்கள் பனை ஏறும் சோதனை நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். ...

752
பிராண பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில், செவ்வாய்கிழமை முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல...

1080
அமெரிக்காவின் ஆர்கன்சா மாகாண அரசுப் பூங்காவில் கண்டெடுக்கப்படும் வைரக் கற்களை பார்வையாளரே வைத்துக் கொள்ள பூங்கா நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஜெர்ரி இவான்ஸ் என்பவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம...

903
தென்சென்னைக்குட்பட்ட செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் துப்புரவு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். பின்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள...

942
நிலையான ஆட்சி அமைந்திருப்பதே நாடு விரைவான வளர்ச்சி அடைந்து வருவதற்கும், உலகம் முழுவதும் இந்தியாவை பாராட்டுவதற்கும் காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மெசானாவில் 5 ஆயிரத்து...

2282
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி இந்தியா வரவிருப்பதாகவும், 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு அவரது இந்திய சுற்றுப்பயணம் அமையும் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறி...

1227
சீன கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதை உன்னிப்பாக கவனித்துவருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனக்கப்பலில் உளவு பார்க்கும் சாதனங்கள் இருப்பது இந்தியாவின் பாதுகாப...



BIG STORY