871
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கிரிவலப் பாதையில் 64 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பக்தர்கள்  நடைபாதையில் நடக்காமல்,...

564
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெர...

1407
கடலூர் அடுத்த வேப்பூர் அடுத்த  ப.கொத்தனூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் மழைக்குறைவு மற்றும் படைப்புழுத் தாக்குதலால் பாதித்துள்ள நிலையில், எஞ்சிய பயிர்களை பன...

1960
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின்சாரம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வேடசந்தூர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காக காலை முதல் நிறுத்தப்பட்ட மின்விநியோகம்...

2593
சத்தீஸ்கரின் முதலாவது முதலமைச்சரும் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவருமான அஜித் ஜோகி கோமா நிலையில் உள்ளார். அரசு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக...

10494
கர்நாடகத்தில் 10 மாதக் குழந்தைக்குக் கொரோனா தொற்று இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தெற்குக் கன்னட மாவட்டத்தில் சஜிப்பநாடு என்னும் ஊரில் 10 மாதக் குழந்தைக்குக் காய்ச்சலும் மூக்கடைப்பும் இர...

835
ஆந்திர மாநில கிராமம் ஒன்றில் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால்,மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இளைஞரை தொட்டில் கட்டி  12 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றிய ப...



BIG STORY