திருப்பூர் மாவட்டம் படியூர் அருகே ஒட்டப்பாளையத்தில் கடந்த 12 நாட்களாக மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ச்சியாக வீடுகளின் மேல் மர்மமான முறையில் கற்கள் வீசப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ள...
செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட கல்குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்....
காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் வெடிவிபத்து
குவாரியைச் சுற்றி சிதறிக்கிடக்கும் உடல் பாகங்கள்
இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த ஆவியூரில் ...
ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 3 செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் குஜராத்தில் 2 ஆலைகளும்,...
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே வெங்கலம் ஊராட்சியில் மலைப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்து, குவ...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.
பனாரஸ் பல்கலைக்க...
மும்பை கோரேகான் -முலுண்ட் ஆகியவற்றை இணைக்கும் கடலோர சாலை அமைக்கும் பணிக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
நான்குவழிச்சாலையாக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள...