திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் ப...
ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் பெட்டிகளை இணைக்கும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சாதனங்கள் சரியாக உள்ளதா என ஆர்.பி.எஃப் காவலர் சோதனை செய்து கொண்டிருந்தபோது ரயில் திடீரென நகரத் தொடங்கிய நில...
சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசன்ஸ் பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழுவத்திற்கு குறைந்தபட்ச இடம் தேவை என...
ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நாமகிரிப்பேட்டை பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநிலங்கள...
ஆந்திராவைச் சேர்ந்த உதய்கிருஷ்ண ரெட்டி என்ற முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் 780-வது இடத்தை பிடித்துள்ளார்.
2018-இல் சக பணியாளர்கள...
உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
60 ஆயிரம் பணி இடங்களுக்கு 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் ...
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் தலைமைக் காவலரை வீட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
முகமது தார் Mohd Dar என்ற அவரை கொண்று விட்...