3759
சண்டிகரில் நாட்டின் 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு மனிதர்கள் உருவத்தின் மூலம் அசையும் தேசியக்கொடி உருவாக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. சண்டிகர் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி அறக்கட்டளை...

2292
ரஷ்ய செல்வந்தர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடுகளில் உக்ரைன் மக்களை தங்க வைக்க திட்டுமிட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக...

3727
ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் 21-ஆம் தேதிக்குப் பிறகு சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. 7-ம் வகுப்புக்கு மேல் படிக்க...

5434
பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள கோதுமை, ரவை போன்ற பொருட்கள் வட மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாகவும் அரசின் நிர்வாக நடைமுறைகள் தெரிந்தும் அது குறித்து குறை கூறிவருவதாகவும் அமைச...

2451
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படு...

15323
முதலமைச்சர் நேரில் அஞ்சலி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர...

1312
மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பக்கபலமாக நிற்பதே இந்திய நீதித்துறை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற வைர விழா நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றின...



BIG STORY