256
தன்னையும் முதலமைச்சர் சித்தராமையாவையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, பில்லி சூனியம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் எதிரிகள் ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார...

408
ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் 7 பேரின் கதி என்ன என்று மீட...

1084
‘என் மண் என் தேசம்’ இயக்கத்திற்காக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்தில் இருந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மண் பெற்றுக்க...

3255
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நரபலிக்காக கடத்தப்பட்ட ஐடி ஊழியரின் பெண் குழந்தை 4-மணி நேரத்தில் மீட்கப்பட்டார். தக்கலையில் கண்ணன் -அகிலா தம்பதியின்  2வயது மகள் திடீரென மாயமானார். புகாரின் ப...

4884
கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கேரள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையின...

2599
கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு ...

3777
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதையல் ஆசையில் நண்பரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன் என்பவருக்கு நா...



BIG STORY