544
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...

417
குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியான நிலையில், அங்கு தங்கியிருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப் என்பவரை தொடர்...

576
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த குற்றச்சாட்டு மீது விளக்கம் அளிக்க அவகாசம் கேட்ட காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 150 மாவட்...

161
மீனவர்கள் மீதான தாக்குதல், இழுவை மடி வலையை தடை செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செருதூர் ஃபைபர் படகு மீனவர்கள் வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 18 நாட்களாக வேலை ...

576
ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறு ரஷ்ய அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் 100 இந்தியர்கள் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்டுள்...

319
மத்திய அரசுக்கு எந்த இடையூறையும் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், தங்களது கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள்...

452
மத்திய அரசுடன் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறி...



BIG STORY