1134
காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய்,  தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  காத...

1062
காதல் மனைவியை  நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டின் கழிவு நீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான உண்மை 15 வருடங்கள் கழித்து கேரள காவல்துறைக்கு வந்த மொட்டை க...

5085
குழந்தை இல்லை என்று கூறி உறவுக்கார பெண்ணின் 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்ற தம்பதி , அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவனின் விபரீத செயலுக்கு துண...

3829
கோவில்பட்டியில் வீட்டிற்குள் கணவன்-மனைவி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி-பரணிசெல்வி தம்பதியருக்கு மனோஜ்கு...

3245
திருச்சியில் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்க வருவதாக கூறி ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, சடலத்திற்கு மாலை போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகி...

1291
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் வீடுகளைத் தீ வைத்து கொளுத்தி, 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கவும், இருவாரங்களில் நிலை அறிக்கை அளிக்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவ...

1179
மெக்சிகோவில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மேலும் ஒரு திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சியுடாட் ஜுவரெஸில் உள்ள சிவாவா என்ற இடத்தில் திருநங...



BIG STORY