327
திண்டிவனத்தில் கைக்குழந்தையுடன்வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடிபோதையில் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஒருவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்த போலீஸில் ஒப்படைத்தனர்...

643
ஆந்திராவில் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் எம்.எல்.ஏவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பேட்டியளித்த அந்த பெண், சத்தியவேட...

554
செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்த...

630
பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் ஒற்றையர் SU5 பிரிவில் இந்தியா சார்பாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனுஷா ராமதாஸ் வெண...

858
அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோ...

866
சென்னையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவரை கல்லூரி படிக்கும் காலத்தில் ஒருதலையாகக் காதலித்த சக மருத்துவர் ஒருவர், 9 ஆண்டுகள் கழித்து, பெண் மருத்துவரின் கணவர் மூலம் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத...

472
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கொலை வழக்கை...



BIG STORY