இத்தாலியில், 30 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டிவந்த மாபியா கும்பல் தலைவன் பிடிபட்டான்.
சிசிலி தீவில் இயங்கிவந்த மிகப்பெரிய மாபியா கும்பலின் தலைவன் மட்டேயோ மெசினா டினாரோ.
பல்வேறு நகரங்களில் ...
இலங்கை மற்றும் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கிவந்த ஹொராயின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டிருக்கிறது. சர்வதேச கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு, சென்னையில் கைதான 2 பேர் உட்பட, 10 பேர் கும்பலை, ...
சென்னையில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்த இலங்கையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை நாட்டவர்களான இவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை மறைத்து, ...
கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கில், நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்...
கர்நாடகாவில் நடைபெறும் கட்டட பணிகளுக்காக, தமிழகத்தின் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு தினமும் பல ஆயிரம் டன் எம்.சாண்டாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
கர்நாடகாவில் அயன் பட பானியில் வயிற்றுக்குள் வைத்து ஒரு கிலோ 385 கிராம் அளவிலான, கொக்கைன் போதைப் பொருள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2ந் தேதி பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்த...