நாகை அருகே கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்குப்பொய்கைநல்லூரில் ...
சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்க வளாகம் விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாராயணப் பிள்ளை உள்ளிட்ட ஆறு சகோதரர்களால் கட்டப்பட்ட அந்த திரையரங்கம் 1983-ஆம் ஆண்டு அப்போதைய சட்ட...
ஜம்மு காஷ்மீரில் டோடா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த பனிமழை பொழிந்து வருகிறது. மலைச்சிகரங்களையும் பனிமூடியுள்ளது. இதன் காரணமாக வரலாற்று பிரசித்தி பெற்ற மொகாலயர் சாலை மூடப்பட்டு போக்குவரத்து தி...
பல்கேரியாவில் கடும் பனிமழை பொழிந்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று வானிலை நிலைய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விட...
இஸ்ரேலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், கடைகள் திறக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.
காஸா எல்லையில் இஸ்ரே...
குறுவை பயிருக்கு இழப்பீடாக எந்த கணக்கீடு அடிப்படையில் ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அறிவிக்கப்பட்டது என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்...
பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
என ஊத்துக்கோட்டையில் உள்ள ஜூலியா மருத்துவமனைக்கு தி...