444
நெல்லை சங்கர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் பையில் அரிவாளுடன் பள்ளிக்கு சென்ற நிலையில் அவர்களை பிடித்து போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர...

320
வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில், வாடகை நேரம் முடிந்தும் தங்கியிருந்ததால் அறையை காலி செய்ய கூறிய மேலாளர் மற்றும் உதவியாளரை கத்தியால் வெட்டிய போதை ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சரண்ஜி ர...

678
சென்னையில் மாநகரப் பேருந்தில் ஆபாச பாடல்களை  பாடி ரளையில் ஈடுபட்டதுடன், பையில் கத்தி வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் 10 பேரை போலீசார் பிடித்து  சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது&n...

375
மின்சார ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம...

1200
காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து வாழும் நிலையில், வேறு ஒரு இளைஞருடன் பைக்கில் சுற்றுவதை கண்டு ஆத்திரமடைந்த கணவர், பட்டபகலில் கறி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னை வ...

1645
சென்னை, அண்ணாநகரில் தனியாக வசிக்கும் 76 வயது மூதாட்டியிடம் கத்திமுனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், ஏழு சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  கட...

1552
சென்னையில், கையில் கத்தியுடன் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவருடன் போலீஸ்காரர் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது பற்றி விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித...



BIG STORY