607
திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. பட்டு வேட்டி ...

206
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது...

392
தமிழகத்தில் வெப்ப அலைவீசகூடும் என்பதால், காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெயிலிலிருந்து தங்களை த...

233
பனிப்பொழிவு காலம் இல்லாத நிலையிலும் பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும்பொழிவால் 20 சென்டி மீட்டர் அளவுக்கு எங்கும் பனி படர்ந்தது. தலைநகர் ஹெல்சிங்கியில் மரம், செடி, கொடிகள், வாகனங்கள், சாலைகள், க...

284
ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டு, காலநிலை மாற்றத்தால் அதன் நிறத்தை இழந்து வருவதாக சுற்றுச்சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். கடுமையான வெப்பத்தால் பவளப்பாறைகளில் காணப்படும் கோடி...

414
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பனிப்புயல் காரணமாக எங்கும் பனிமூடிக் கிடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சாலைக...

370
விலைவாசி உயர்விற்கு ஏற்ப ஒரு மீட்டர் துணி நெசவு செய்வதற்கான கூலியை 10 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்...



BIG STORY