திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
பட்டு வேட்டி ...
கோபி அருகே மதுபோதையில் பழக்கடையில் புகுந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
கோபியில் தொழில் போட்டி காரணமாக மதுபோதையில் பழக்கடையில் நுழைந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திமுக பிரமுகரான அல்லா பிச்சைக்கும் அருகில் கடை வைத்திருக்கும...
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன்...
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சிவக்குமார் என்பவர் மிதமிஞ்சிய மதுபோதையில் ஓட்டிய கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி, கடை ஒன்றின் ஷட்டரில் இடித்து நின்றது.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூ...
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்-29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி...
நாளைய தினம் 78வது சுதந்திர தினம் மறுநாள் வரலட்சுமி நோம்பு அதனையடுத்து சனி ஞாயிறு என வார விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் கிளாம...
ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு 50 பயணிகளுடன் புறப்பட்ட அருள்முருகன் என்ற பேருந்து தாறுமாறாகச் செல்லவே சில பயணிகள் அதிலிருந்து இறங்கி போலீஸில் புகாரளித்தனர்.
உடனடியாக, டி.எஸ்.பி விஜயகுமார் தனது ...