640
தஞ்சை கீழவாசல் பகுதியில், வீட்டு வாசலில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த நபரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், செல்போன் மற்றும் 5 சவரன் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெ...

1278
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்கள் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்த கேடி தம்பதியை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் க...

476
சென்னை ஆவடியில் மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றதாகக் கூறி சிறப்பு காவல் படை காவலர்...

218
கேரளாவில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளிடையே மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப...

330
அரக்கோணம் திருத்தணி இடையேயான மின்சார ரயிலில் பயணம் செய்த பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறித்த நபர், 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய காட்சி சிசிடிவ...

344
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மெடிக்கல் கடைக்காரரை வழிமறித்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்ததாக இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரமேஷ் என்பவர் தா...

370
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, கரும்பு தோட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு போக்கு காட்டிய 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தனியார் பள்ளி...