செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற முறை...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன.
மீன்பிடி துறைமுகத்தில் மலைபோல் குவிந்த சிறிய ரக கிளாத்தி ...
சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதாக எதிர் கட்சிகள் தெரிவித்திருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுயசான்றிதழ் அடிப்படையில் இணைய...
காஞ்சிபுரத்தில் இலவசமாக உணவு தருமாறு கேட்டு, கடைக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய உதயா ம...
சென்னை விமான நிலைய உள்பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. விமான நிலையத்தில் உள்ளிருந்து வெளியே வருவதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக வாகன ஓ...
தி.மு.க.வுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழக அரசு செயல்படுகிறதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 ஆண்டுகளில் மாதம் ஒரு முறை ஏதோ ஒரு வகைய...
மருத்துவம், பொறியியல், கல்வியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட்டணங்கள் வரும் கல்வியாண்டில் 20 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு பெற்ற நீ...