644
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது பெண...

430
சென்னை வளசரவாக்கத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு அதிகாரிகள் ஆய்...

409
பார்சி ஹிந்தி வெப் சீரிஸ் பார்த்து 100 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு நபர்கள் கொண்ட கும்பலை கர்நாடக மாநிலம் பெலகாவியில் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங...

258
கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் டிப்ளமோ படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து காலாவதியான அலோபதி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தன...

314
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆ...

316
திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சியில் 12-ஆம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மருந்துக்கடை நடத்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மருந்துக்கடைக்கு சீல் ...

346
காஞ்சிபுரத்தில் போலி பட்டு விற்பனை மற்றும் விலை உயர்வால் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புடைய 70 ஆயிரம் ஒரிஜினல் கைத்தறி பட்டுப்புடவைகள் தேங்கியுள்ளதாகவும், அவற்றை கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கொள்முத...



BIG STORY