1314
வெள்ள சேதத்தை பாதிக்கப்பட்ட பகுதி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என பிரித்து மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட...

742
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் அரசு உதவியின்றி தாமாக மீண்டெழுந்ததைப் போலவே தென் மாவட்ட மக்களும் மீண்டெழுவார்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். தூத்துக்குடி விம...

699
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி வழங்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ...

514
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மானாவாரி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாயல்குடி அருகே அவர்தாண்டை, வேப்பங்குளம், நெட...

1226
மழை வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் முதல்முறையாக சென்னையில் தான் விளையாடும் போட்டியை பெற்றோரால் பார்க்க முடியாது என தமிழ்தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்து வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் இன...

1050
இயற்கை வளங்களை நாசமாக்கியிருப்பதால் பெருமழை, வெள்ளத்தை நாம் சந்தித்து வருவதாக சீமான் தெரிவித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் பொன்னாகுறிச்சி, வெள்ளூர் பகுதியில் பொதுமக்களு...

1330
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற முதலமைச்சர், நேராக இன்று தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்வ...



BIG STORY