382
திருப்பூர் அணைக்காடு அருகே, உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து, 5 வயது பெண் குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சடலமாக மீட்டனர். நாகசுரேஷ் - விஜயலட்சுமி தம்பதி அதே...

1244
தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டின் முன்பு கட்டையை அடுக்கி வைத்து எரித்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதி மக்களிடையே திகிலை ஏற்படுத்தி உள்ளது. திறந்திருக்கும் வீட்டின...

421
 மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் மேம்பாலம் அடியில் பெண் உட்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேம்பாலம் அடியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போய் பார்த்த போது, சுமார் 50 முதல் 60...

416
சேலத்தில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க சுகுணவள்ளி என்ற பெண்ணின் உடல் தண்ணீர்த் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவர் கணவர் முருகேசனை பிடித்து காவல்துறையினர் விசார...

967
புதுச்சேரி முத்தியால் பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிய 9 வயது சிறுமியை கடத்தி கொலை செய்து, சடலத்தை மூட்டை கட்டி சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கை...

1357
ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந...

3715
உரிய சாலை வசதி இல்லாததால் இறந்த ஒன்றரை வயது குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளில் உறவினர்கள் தூக்கிச் சென்ற பரிதாப நிலை வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்டது. இறந்த க...



BIG STORY