428
ஜி.எஸ்.டி வரிப்பகிர்வை தமிழக அரசுக்கு மத்திய அரசு சரியாகவே கொடுத்துக்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கே...

295
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...

446
'ஜெய்பீம்' படம் எடுப்பதற்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படும் கடலூர் கம்மாபுரம் போலீஸ் அத்துமீறில் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தம...

1159
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தரங்கம்பாடியில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த சம்பா சாகுபடியை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கதிராமங்கலம் கிராமத்தில் 4 நாட்களாக தண...

1797
மழை வெள்ளப்பாதிப்பின் போது உரிய வகையில் நிவாரணம் வழங்கவில்லை என ஒட்டப்பிடாரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவை துப்பாஸ்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்பகுதியில் வெ...

1422
டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 12ம் தேதி மேட்டூர் அ...

2408
தென்கொரிய அரசின் செலவில் கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தமைக்காக வட கொரிய அரசிடம் 290 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தென்கொரியா வழக்கு தொடர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்ப...



BIG STORY