திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாதிரி தேர்வு எழுதிக்கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாண...
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சியில் என் மண், என் மக்கள் யாத்திரைக்குப் பின் பேசிய அவர், போதிய வகு...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள் குறித்து ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், போதிய ...
பீகாரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கி கொண்டிருக்க, அவருக்கு மாணவி கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைன...
மடிக் கணினிகள், புராஜெக்டர்கள், வெப்கேமராக்கள், அதிநவீன ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட ஹைடெக் வகுப்பறையுடைய அரசு பள்ளிகளைக் கொண்ட முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்திருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி...