இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களுக்கு, தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் முனுசாமி சால்வை அணிவித்து...
30ஆம் தேதி மாலை தமிழகம் வருகிறார் பிரதமர்
வரும் 30ஆம் தேதி மாலை கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார்
30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்கிறா...
தவிர்க்க முடியாத காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை தற்போதைக்கு ரத்தாகி இருப்பதாக காரைக்குடியில் பேட்டியளித்த பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்...
இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு வருபவர்களுக்கு, வருகையின் போது வழங்கும் visa-on-arrival வசதி கிடையாது என யுஏஇ அறிவித்துள்ளது.
இந்த வசதியை தற்காலிகமாக நிறுத்...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டல் நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருவோர் ஏழு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏழு நாட்கள் வீட்டி ...
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்படுவது கொரோனா தாக்குதலால் தாமதமாகி உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இலங்கையின் சுற்றுலாத்துறை அமை...
வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 விழுக்காட்டும் அதிகம் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுலா போட்டித்திறன்...