359
குரங்கம்மை பரவலின் ஆரம்பப்புள்ளியாக கருதப்படும் ஆப்ரிக்க நாடான காங்கோவுக்கு, முதல் தவணையாக 99 ஆயிரம் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தாண்டு காங்கோவில், குரங்கம்மையால் ச...

268
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த ஆத்தூர் பகுதியில் 2 நாள்களில் வெறிநாய்கள் கடித்து 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆத்தூர், வேலகவுண்டன்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, வீரக்கல்...

556
சென்னை பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, சிரஞ்சில் இருந்து ஊசி மட்டும் உடைந்து இடுப்பு சதைக்குள் சிக்கிக் கொண்டது. அண்ணா நகரில் உள்ள வ...

685
உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கால நிலை மாற்றத்தால், அங்கு கோடை காலத்தில் கனமழை பெய்து, ஏடிஸ் கொசுக்களின் இ...

499
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்ட ஆடு, மாடுகளுக்கு கோல்ட் ஷாக் எனப்படும் குளிர் பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதால் அவற்றை சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்...

650
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளா...

908
கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயை தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற தென் கொரிய அரசு திட்டமிட்டுள்ளது. செஜாங் மாகாண கால்நடை பண்ணை ஒன்றில் கடந்த வாரம் 29 கால்நடைகளுக்கு தோல் கழ...



BIG STORY