547
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் விபத்துகளால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் முன்னால் ச...

482
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள டீக்கடைக்கு சனிக்கிழமை இரவு கஞ்சா போதையில் சென்ற இரண்டு இளைஞர்கள் ஓசியில் இஞ்சி டீ மற்றும் பூஸ்ட் போடச் சொல்லிக் கேட்டு தகராறு செய்த நிலையில், இருவரையும்...

315
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொ...

735
உளுந்தூர் பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தில் நடத்தை சரியில்லை என்று மனைவியை பிரிந்து வாழ்ந்த உறவுக்கார இளைஞரை அழைத்து சேர்ந்து வாழுமாறு பஞ்சாயத்து பேசிய வி.சி.க பிரமுகரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத...

257
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நின்று சோதனை நடத்திய போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி 5 அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தடுப்புகளை...

378
விடுமுறை நாட்களை அடுத்து இன்று ஒரே நாளில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால், இட நெருக்கடி ஏற்பட்டு, அடுத்த 2 நாட்களுக்கு உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்காது என அறிவிக்கப்பட...

1025
உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராஜதுரை என்ற இளைஞர் மைத்துனர் வஜ்ரவேல் என்பவர் துணையோடு கடந்த 22 ஆம் தேதி மாணவ...



BIG STORY