கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள்.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! Sep 12, 2024 406 பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை, இரட்டைக் குழந்தைகள் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலையி...