279
சீர்காழியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனம் என பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான...

529
காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். எஸ்.எம்.எஸ். பள...

506
சென்னை தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வரும் வளையக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 51 சவரன் நகை,மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளைய...

1012
சென்னை மாங்காட்டில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகவரி கேட்பது போல சென்று பட்டபகலில் நகை பணம் திருடிவிட்டு தப்பமுயன்ற மூதாட்டியை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பைபிளுக்கு...

438
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பாலமுருகன் என்பவர் மீது மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையி...

637
திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை திருடிச் சென்றுள்ளனர். தனிய...

576
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் துக்க வீடுகளில் சடலங்களை மயானத்துக்குத் தூக்கிச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குடியாத்தம்...



BIG STORY