விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார்.
பள்ளி மாணவர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய நடராஜன், விளை...
சீனாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஏபெய் மாகாணத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பளு தூக்க...
முன்னணி டைல்ஸ் தயாரிப்பு நிறுவனமான கஜாரியா, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக வீராங்கனைகள் மூன்று பேரை முன்னிலைப்படுத்தியுள்ளது.
குத்துச்சண்...
பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள ஐம்பெரும் விழாவிற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொத...
அந்தமானில் முதல்முறையாக நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருவொற்றியூரைச் சேர்ந்த மாணவர்கள் 33 தங்கம் உள்பட 51 பதக்கங்களை வென்றனர்.
பிறகு சென்னை திரும்பிய அவர்கள் மெட்ரோ ரயிலில் திருவொற்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், இத்தாலி வீரர் முஸேட்டியை போராடி வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நான்கரை மணி நேரம் நீடித்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் க...
செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டில் செப்டம்பர் 10 முதல் 23 வரை ஹங்கேரியிலும் அடுத்த ஆண்டு உஸ்பெகிஸ்தானிலும் நடைபெறவுள்ள நிலையில், 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 47ஆவது செஸ் ஒலிம்பியாடை அபுதாபியில் ந...